Blog

Latest News

குவைத்தில் தமிழ் பெண்ணுக்கு சித்திரவதை.. 3 மாத நரகத்திற்கு பின் பத்திரமாக மீட்ட இந்திய தூதரகம்

Tamil Nadu woman from Kallakurichi, who was reportedly facing hardships in Kuwait and had sought help through a video(குவைத்தில் இருந்து தமிழ் பெண் மீட்பு): Tamil Nadu Woman Rescued from Kuwait news in tamil.

Read More

கோவையில் நகைத் திருட்டு வழக்கில் 2 எம்.பி.ஏ மாணவர்கள் கைது – மாணவர்கள் குற்றங்களில் ஈடுபடக் காரணம் என்ன?

கோவையில் தனியார் கல்லூரியில் எம்.பி.ஏ. படித்து வரும் மாணவர் ஒருவரும், மாணவி ஒருவரும் சேர்ந்து மூதாட்டி ஒருவரிடம் நகை பறித்ததாக கைது செய்யப்பட்டுள்ளனர். கல்லூரி மாணவர்கள் சிலர் குற்றங்களில் ஈடுபட என்ன காரணம்?

Read More

271 நாட்கள் உடலில் பன்றியின் சிறுநீரகத்துடன் வாழ்ந்த மனிதர் – இப்போதைய நிலை என்ன?

பன்றியிடம் இருந்து மனிதருக்குப் பொருத்தப்பட்ட சிறுநீரகம், அவரது உடலில் 271 நாட்கள் செயல்பட்டுள்ளது. அவருடைய இப்போதைய நிலை என்ன?

Read More

டாடா நிறுவனத்தை மிரட்டும் கென்யா! "உடனே எங்க நாட்டை விட்டு போங்க.." என்ன தான் நடக்கிறது

Kenyan President William Ruto has ordered Tata Chemicals Magadi to stop operations and leave the country(கென்யாவில் டாடா எதிர்கொள்ளும் சிக்கல்): Kenya vs Tata latest news in tamil.

Read More

நேபாளம்: கோல்டிலாக்ஸ் மண்டலம் என்றால் என்ன? சுரங்கப் பாதை மீட்புப் பணியில் அது ஏன் முக்கியம்?

நேபாள அரசாங்கத்திற்கு மீட்புப் பணிகளை எவ்வாறு மேற்கொள்வது என்பது குறித்து ஆலோசனைகள் வழங்கி வரும் சுரங்கப்பாதை நிபுணர் அர்னால்ட் டிக்சு,மீட்புக் குழுவினர் இதுவரை சுரங்கப்பாதையில் 60 மீட்டர் தூரத்தைக் கடந்துள்ளதாகவும், இன்னும் 150 மீட்டர் தூரம் செல்ல வேண்டியுள்ளதாகவும் கூறினார்.

Read More

பாம்புக்கடி விபத்துகளில் எவ்வளவு விரைவாக சிகிச்சையைத் தொடங்க வேண்டும்?

இந்தியாவில் ஆண்டுதோறும் 30 அல்லது 40 லட்சம் பாம்புக்கடி சம்பவங்கள் ஏற்படுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இத்தகைய சூழலில் ஒருவர் எவ்வளவு விரைவாக சிகிச்சை பெற வேண்டும்? இல்லாவிட்டால் என்ன ஆபத்து?

Read More

'4 நிமிட அவகாசம் போதாத போது': ரஷ்யாவின் புதிய தாக்குதல் உத்தியால் நிலைகுலைந்த 'கீவ்'

"நீங்கள் தூங்கத் தொடங்குவதற்குள் இன்னொரு எச்சரிக்கை வந்துவிடுகிறது. அவர்கள் மீண்டும் வருகிறார்கள். அவற்றை மீண்டும் சுடுகிறார்கள். இது முழு இரவிலும் தொடர்கிறது. மக்கள் தூங்கமாட்டார்கள். பின்னர் ஜாம்பிகளைப் போல நடமாடுவார்கள்."

Read More

காற்று செல்ல வழியே இல்லை! ஆனாலும் 9 நாட்கள் சுரங்கத்தில் இருவர் உயிர் பிழைத்து எப்படி? என்ன நடந்தது?

Two workers trapped inside a hydropower project tunnel in Nepal have been rescued alive after spending nine days(நேபாள வெள்ளத்தில் இருந்து இருவர் மீட்பு): Nepal Flood Rescue latest news in tamil.

Read More

ஃபோர்டு இந்தியா அடித்த சிக்சர்.. சென்னையில் பிரம்மாண்டமான மின்சார வாகன ஆலையைத் திட்டம்

Ford India is planning a massive electric vehicle plant in Chennai; it is set to emerge as an Asia-Pacific hub for affordable electric vehicles. Ford Motors, the leading American automaker, plans to upgrade its Maraimalai Nagar plant near Chennai into a major electric vehicle manufacturing hub.

Read More

டெல்லியில் இரு பெண் பத்திரிகையாளர்களை போலீசார் தாக்கியதாக குற்றச்சாட்டு – என்ன நடந்தது?

டெல்லியில் இரண்டு பெண் பத்திரிகையாளர்கள் மீது முஸ்லிம் மதத்தைக் குறிப்பிட்டு போலீசார் தாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. என்ன விவகாரம்?

Read More