'சித்தப்பா இறந்ததை அறிந்து 20 ஆண்டுகளுக்கு பிறகு ஊர் திரும்பியவர் மனைவி, குழந்தைகள் கண் முன்னே கொலை'
20 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஒருவர், தற்போது ஆந்திராவின் குண்டூர் நகரில் உள்ள நகரம்பாளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கொலை செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
Source: bbc.com
